சவால்மிக்க அந்தப் போட்டிகளில் கலந்துகொண்டோரில் ஆறு பேர் இறுதிச்சுற்றுக்கு முன்னேறினர். கிருஷ்மிதா, ஷீனா, யாழினி, அலெக்ஸ், ...
சிங்கப்பூரில் $130 மில்லியன் செலவில் மாபெரும் ஆய்வுத் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. நோய்களுக்கு எதிரான மேம்பாட்டில் மரபணு ...
இதை ஏற்று, சம்பந்தப்பட்ட ஊழியர்களுக்கு கைப்பேசி வாங்க ரூ.10,000 வழங்க தமிழக மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது. மேற்கொண்டு ...
பஞ்சாப்பில் போராட்டம் நடத்திய விவசாயிகள் கைது செய்யப்பட்டதைக் கண்டித்தும் வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் குழு ...
இக்கூட்டத்தில் பங்கேற்ற கேரள பாஜகவின் மேலிடப் பாா்வையாளர் மத்திய அமைச்சா் பிரஹலாத் ஜோஷி, கேரள மாநிலத்தின் தலைவராக ராஜீவ் சந்திரசேகரன் ஒருமனதாகத் தேர்தெடுக்கப்பட்டதாக அதிகாரபூர்வமாக அறிவித்தார்.
இவ்வாண்டு பிப்ரவரியில் தொடர்ந்து ஐந்தாவது மாதமாக சிங்கப்பூரின் மூலாதாரப் பணவீக்கம் குறைந்தது.
நாடு சுதந்திரம் அடைந்து 77 ஆண்டுகளுக்கு பின்னரே இந்த கிராமத்துக்கு மின்சார வசதி கிடைத்துள்ளது. இங்கு மொத்தம் 53 வீடுகள் ...
இக்குற்றத்தை முதல்முறை புரிபவர்களுக்கு $10,000 வரை அபராதம், ஆறு மாதங்கள் வரை சிறை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.
சென்னை: தமிழகத்தில் வாழ்ந்து வரும் லட்சக்கணக்கான குடும்பங்கள் சார்ந்த நல்வாழ்வு, வாழ்வாதாரத்துக்காக அரசு ஊழியர்கள் ஈடுபட்டுள்ள போராட்டத்தை ஆட்சி அதிகாரக் கண்கொண்டு பார்க்கக் கூடாது என்றும் ...
பாட்னா: நோயாளிகள் போல் பாசாங்கு செய்து தனியார் மருத்துவமனைக்குள் புகுந்த கும்பல் அங்கிருந்த பெண் மருத்துவரை பட்டப்பகலில் சுட்டுக்கொன்ற சம்பவம் பீகாரில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிறு வயதில் தாம் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாக நடிகை வரலட்சுமி சரத்குமார் கூறியுள்ளார்.
அடுத்து, இத்தாலியில் நடைபெற்ற கார் பந்தயத்தில் அவரது அணி மீண்டும் மூன்றாவது இடத்தைப் பெற்று சாதித்துள்ளது. கடந்த சில நாள்களாக இப்போட்டிக்கான பயிற்சியில் ஈடுபட்டிருந்த அஜித், அண்மைய பேட்டியில் ...